Powered By Blogger

திங்கள், 3 டிசம்பர், 2012

அ.சிவா ஆனந்த்க்கு சிறந்த விற்பனையாளர் விருது

அ.சிவா ஆனந்த்க்கு சிறந்த விற்பனையாளர் விருது

தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத்தின் மதுரை நகர செயலாளர் அ.சிவா ஆனந்த்க்கு சிறந்த விற்பனையாளர் விருதினை 59 வது கூட்டுறவு வார விழாவில் கூட்டுறவுதுறைஅமைச்சர் மாண்புமிகு செல்லூர் கே .ராஜு வழங்கினார்.அருகில் மதுரைநகர மேயர் ராஜன் செல்லப்பா மற்றும் துணை மேயர் கோபாலகிருஷ்ணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக