Powered By Blogger

புதன், 5 செப்டம்பர், 2012

Jokes


அவர என் குருநாதரா நினைக்கிறேன்…!
-
எந்த விஷயதுலே?
-
என்னோட மூணு மனைவிகளை சமாளிக்கிற விஷயத்திலேதான்…!
-
=============================================
-
ஏழு வருஷமா லவ் பண்றோம், இன்னும் நீங்க
கல்யாணப் பேச்சையே எடுக்கலையே…?
-
சரி சித்ரா இப்ப கேட்கிறேன்…எப்போ உன் கல்யாணம்..?
-
===========================================
-
ஏண்டி, உன்னைப் பெண் பார்க்க ஒருவன் 40 பேரோட
வந்தானே, அவன் பேரென்ன?
-
‘அலிபாபா’
-
=============================================
-
உண்மையைச் சொல்லு, நிஜமாவே நீ என்னைத்தானே
காதலிக்கிறே?
-
ஆமாம், நேத்திலிருந்துதான்…!
உன் ஏரியாவிலிக்கிற பயலுக்கெல்லாம் லவ் லெட்டர்
கொடுத்தேன்..ஒருத்தனும் பதில் அனுப்பலே…!
-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக