Powered By Blogger

வியாழன், 13 செப்டம்பர், 2012


' ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்று
ஈசனொடு ஞானமொழி பேசும் முகம் ஒன்று
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்று
குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்று
மாறுபடு அசுரரை வென்ற முகம் ஒன்று
வள்ளியை மணம்புணர வந்த முகம் ஒன்று
ஆறுமுகமான பொருள் நீ அருள வேண்டும்
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமானே ! '


புகைப்படம்: ' ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்று
ஈசனொடு ஞானமொழி பேசும் முகம் ஒன்று
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்று
குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்று
மாறுபடு அசுரரை வென்ற முகம் ஒன்று
வள்ளியை மணம்புணர வந்த முகம் ஒன்று
ஆறுமுகமான பொருள் நீ அருள வேண்டும்
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமானே ! '

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக